வன்முறை

பாரிஸ்: வன்முறைத் தாக்குதலுக்கு ஆளான பிரெஞ்சு பள்ளி மாணவர் ஒருவர், காயங்களால் ஏப்ரல் 5ஆம் தேதி உயிரிழந்தார்.
கணவரின் துன்புறுத்தலை 15 ஆண்டுகளாகப் பொறுத்துக்கொண்டார் திருவாட்டி கோகிலா மாரிமுத்து, 67.
மனைவியைத் தாக்கிய ஆடவருக்கு திங்கட்கிழமை (பிப்ரவரி 19) எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜோகூர் பாரு: ஜோகூரில் நடந்த சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர்,
40 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானி நகரின் வன்புல்புரா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கடந்த வியாழக்கிழமை மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக வன்முறை ஏற்பட்டது.